Monday, September 03, 2007

வாழ்க்கை...

கொடியில் பிறந்து
மடியில் கிடந்து
வடிவில் மயங்கி
நொடியில் விழுந்து
முடிவில் துறந்தேன்...

1 Comments:

Blogger Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

3:07 PM  

Post a Comment

<< Home