கனாக்காலம்...
கனவு கண்டேன் காசு கையில் வருமென்று...
காசு கண்டென் கனவு கண்ணில் தொலைந்த பிறகு...
ஏனோ கனவில் இருந்த சுகம் காசில் இல்லை...
---->
வாலிப விருந்து...
--------------------------
கனவே கலையாதே... அவள் உடைகளை களையும் வரையாவது காத்திரு...
---->
இன்று எப்படியும் அவளிடம் பேசி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்... இன்றோடு மொத்தம் ஐந்து வருடங்கள் முடிவடைகின்றன... நித்தம் நித்தம் ஒருவரை ஒருவர் பாத்துக்கொள்வோம்... ஏனோ அவளிடம் பேச முயற்சி செய்ததில்லை... யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம்... இன்று துணிந்துவிட்டேன்... அருகில் சென்றேன்... என்ன பேசுவது... அவள் சற்று விலக முற்பட்டால்... துணிந்து கேட்டு விட்டேன் "மணி என்ன" வென்று... அழாரம் எழுப்பிச்சொல்லியது மணி காலை எட்டு என்று... அடடா இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்திருக்கலாமோ... சரி எங்கே போய்விடுவாள் இன்று இரவு மீன்டும் வந்துதானே ஆக வேண்டுமென்று மனதை தேத்திக்கொண்டு ஆபிஸ் கிளம்பினேன்...
4 Comments:
namma office "Aseen"ai nenaichu thaane posting pOttu irukeenga
aiyoooo ingayum vandu nAla kedukkAtheenga srini...
யாருடா அசின்?? பார்ட்டில எடுத்த படம் எதுனா இருந்தா அனுப்பி வை!
enada egapatta Posting-la comment-la Asin-ai pathiyay iruku
enna matter machi pogudhu, eppa kaetalum onnum illaynu solra .. hmmmm something fishy ?!!
Post a Comment
<< Home